Friday, October 29, 2010

மலர் - பெண்

மலர்கள்!
காயாகி, கனியாகி, விதையாகி,
மறுபடியும் மலர்கின்ற மலர்கள் போல்


அவளும்
மணமாகி, தாயாகிப் போனள்
மலர்களைப்போல்.
                           மு.க.மோகன்

No comments:

Post a Comment